அல்லிப் பூக்கள் அவிழும்
மழை நாள் நிலவும் உருகும்
கற்பை திருடும் காற்றே
கொஞ்சம் வா
என் காதலி(ன்) வாசம்
உன் கைகளில் நுகர்வேன்
கவிதையால் முகர்வேன்
மஞ்சம் தா
பூவொன்று நீயென்று
கூவிப் பூக்க
என்னுள்ளே வாவென்று
தாவித் தாக்க
சொல்லாமல் பொல்லாத; காதல்
செய்யும் ஒரு தொல்லை